பெண்ணின் சுயஇன்பம்
சுயஇன்பம் என்றால் ஆணுக்கு மட்டுமா
இல்லை பெண்ணுக்கும் உண்டு
அவர்களும் இதை செய்து வருகிறார்கள்...
காமம் எனபது இருவருக்கும் பொதுவான
ஒன்று....
உடல் நிலை மாற்றம் தவிர ஏக்கங்களும்
உணர்வுகளும் இருவருக்கும் பொதுவான ஒன்று அதை ஆண்கள் காட்டிக்கொள்கிறார்கள்...
பெண்கள் மனதில் வைத்து
கொல்கிறார்கள்...
பெண்ணின் சுயஇன்பம் எப்படி அதை
காணலாமே இங்கு...
பெண் சுயஇன்பம் அனுபவிப்பது எப்படி?
பெண்கள் தனது விரல்களால் கிளிட்டோரிஸை
லேசாக வருடி அதிரச் செய்வார்கள். உடனே கிளிட்டோரிஸ் விறைத்துக் கொள்ளும். செக்ஸ்
குறித்த நினைப்பு அதிகரிக்கும் பொழுது பெண்ணுறுப்பினுள் அதிக ரத்த அழுத்தம்
உருவாக்கப்படுகிறது. இதனால் கிளி� �்டோரிஸ் தொடர்ந்து
அதிர்ந்து உச்சக்கட்ட நிலை ஏற்படுகிறது. கன்னித்திரை கிழியாத பெண்கள் இந்த
நிலையில் ஆணுறுப்பு போன்ற செயற்கை வைபரேட்டர்கள் அல்லது வேறு எந்தவிதமான
பொருளையும் பெண்ணுறுப்பில் நுழைப்பதில்லை. சிலர் வேகமாக கைகளால் பெண்ணுறு� �்பைத் தேய்த்து
உச்சகட்டம் பெறுகிறார்கள்.
மார்பைக் கசக்கி உச்சக்கட்டம்....
சில பெண்கள் தங்களது மார்பகங்களை
கைகளால் கசக்குவது, அதிலும் குறிப்பாக
மார்புக்காம்புகளை வருடுவார்கள். பெண்ணின் உடலமைப்பைப் பொருத்த வரை உடலில் எங்கு
வேண்டுமானாலும் சுயஇன்பத்தில் ஈடுபடலாம். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும்
பெண்ணுறுப்பைத் த 010;ண்டிவிட்டுக்
கொண்டே இருக்கும். சில பெண்கள் கால்மேல் கால்போட்டு காலை ஆட்டும் பொழுதுஇரண்டு
தொடைகளும் கிளிட்டோரிசுடன் உராய்ந்து
பேரின்பத்தைக் கொடுக்கிறது.
பெரும்பாலான பெண்கள் மார்பகங்களை
கைகளால் கசக்கியும், தொடைகளை ஒன்றுடன்
ஒன்று உராயச் செய்தும் சுயஇன்பத்தால் தூண்டப்பட்டு உச்சக்கட்டம் பெறுகிறார்கள்.
சில பெண்கள் தனது பெண்ணுறுப்பினுள்
சற்று வெளியே நீண்டுள்ள யோனி உதட்டை (Labia) முன்னே பின்னே இழுத்து விடுவார்கள். இது ஆண் தனது ஆணுறுப்பை முன்னும் பின்னும்
ஆட்டுவது போன்று செய்யக்கூடிய செயலாகும்.
பெண் சுயஇன்பத்தை அதிகரிக்க தனது
கைவிரல்களை பெண்ணுறுப்பின் உள்ளே செலுத்தி முன்னும் பின்னுமாக அசைப்பதும் உண்டு.
உணர்ச்சி வேகம் அதிகமாகும் பொழுது ஆணுறுப்பைப் போன்று காணப்படும் மெழுகுவர்த்தி,
கத்தரிக்காய், வெள்ளரிக்காய், காரட்,
டெஸ்ட் டியூப் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும் வைப்ரேட்டர்கள் என்று அழைக்கப்படும் செயற்கை ஆணுறுப்புகளை பயன்படுத்தியும்
உச்சக்கட்டத்தைப் பெறுகிறார்கள்.
சுயஇன்பத்தால் பின்னாளில் பிரச்சனை வருமா?
அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடும்
பெண்ணைச் சில பெண்கள் பயமுறுத்துவதுண்டு. ஆண்களை போலவே அதாவது பெண்ணிறுப்பினுள்
உள்ள கிளிட்டோரிஸை மட்டும் தூண்டி இன்பம் காண்பது திருமணமான பின் உடலுறவில்
ஈடுபடும் போது பிரச்சனையை உண்டாக்கும் என்று தவறாகக் கூறுவர். பெண்ண&#
3009;றுப்பினுள் உள்ள கிளிட்டோரிஸ் தான் எப்பொழுதும்
தூண்டப்படுகிறது. சுய இன்பத்தில் ஈடுபடும் போதும் சரி ஆணோடு புணரும் போதும் சரி
தூண்டப்படுவது கிளிட்டோரிஸ் தான் என்ற உண்மையை புரிந்து கொள்வது அவசியம்.
உணர்வுகளும் உணர்சிகளும் அடங்கிபோனால்
குற்ற உணர்வு வருவது இயற்கை
இருபாலருக்கும் தவறு இல்லை என்ற எண்ணமே
மனதில் கொண்டு மனதில் ஏற்படும் உணர்வுக்கு
உணர்ச்சிக்கு வடிகாலே இது என்று எண்ணம் கொள்க இரு பாலரும்...
No comments:
Post a Comment